//இங்கே இந்துமதம் என்பது வெறும் நம்பிக்கை அல்ல. அதில்தான் நம்முடைய பல்லாயிரமாண்டு மரபும் பண்பாடும் மெய்ஞானமும் சிந்தனையும் தொகுக்கப்பட்டுள்ளது. அதை துறக்கும்போது நாம் பிள்ளைகளை பண்பாட்டுப்பின்னணி அற்றவர்களாக வளர்க்கிறோம்
…
இப்படி மதத்தை விலக்குகிறோம் என்று நம் மரபின் பண்பாட்டையும் சிந்தனையையும் இளமையிலேயே விலக்கி பிள்ளைகளை அதிதூய உழைக்கும் இயந்திரங்களாக, வெறிகொண்ட நுகர்வோராக, எதையும் புரிந்துகொள்ளமுடியாத வீணர்களாக, அதை மறைக்க எள்ளிநகையாட மட்டுமே தெரிந்த அசடுகளாக ‘அறிவியல் முறைப்படி’ வளர்க்கிறோம்//
from Facebook http://ift.tt/10bOohB
via IFTTT
Category: facebook
-
நாத்திகமும் தத்துவமும்
-
”என்ன சேறது மாமி, அது அப்டித்தான்!”
//ஆனாலும் அந்த துறவின் பின்னால் உள்ள குரூரம் கூரிய சவரக்கத்தி முனைபோல அச்சுறுத்தவே செய்கிறது. ஆடையை கழற்றுவது போல பாசங்களை கழற்றலாமா என்ன? ஞானத்தின் பின்னால் எப்போதுமே ஒரு குரூரம் இருக்கிறது. ஞானம் அஞ்ஞானத்தை நிராகரிப்பதன் குரூரம் அது. பேதமையின் எளிமையை காலெடுத்து தாண்டிச்செல்வதன் குரூரம். அதை ஞானத்திலிருந்து பிரிக்க முடியாது.//
from Facebook http://ift.tt/1o6w3eD
via IFTTT -
from Facebook http://ift.tt/1tbwntO
via IFTTT