//நான்பேசிக்கொண்டிருப்பது ஒழுக்கம் பற்றி. நீங்கள் சொல்லும் ‘சாமர்த்தியம்’ அந்த ஒழுக்கத்துக்கு எதிரானது. முதல்விஷயம், அந்தப்பணத்தைப்பெற்றுக்கொண்டால் நீங்களும் ஊழலில் பங்காளி ஆகிவிடுகிறீர்கள். ஊழலைக் கண்டிக்கும் தார்மீக உரிமை உங்களுக்கில்லை. அதை நியாயப்படுத்துகிறீர்கள். இரண்டு, அந்தப்பணத்தைப்பெற்றுக்கொண்டு ஊழலே செய்யாத உத்தமருக்கு ஓட்டுப்போடவா மனம் வரும்? மேலும் ஊழல்செய்து மேலும் பணம் தருபவரைத்தானே மனம் நாடும்? மானுட இயற்கையே அதுதானே?//

Written by

in

from Facebook
via IFTTT