//ஆனாலும் அந்த துறவின் பின்னால் உள்ள குரூரம் கூரிய சவரக்கத்தி முனைபோல அச்சுறுத்தவே செய்கிறது. ஆடையை கழற்றுவது போல பாசங்களை கழற்றலாமா என்ன? ஞானத்தின் பின்னால் எப்போதுமே ஒரு குரூரம் இருக்கிறது. ஞானம் அஞ்ஞானத்தை நிராகரிப்பதன் குரூரம் அது. பேதமையின் எளிமையை காலெடுத்து தாண்டிச்செல்வதன் குரூரம். அதை ஞானத்திலிருந்து பிரிக்க முடியாது.//
from Facebook http://ift.tt/1o6w3eD
via IFTTT