Author: thiru
-
அம்மாவுடன்
இந்றுறு அம்மாவுடன் பேசி கொண்டிருக்கும் பொழுது, திடீரென திருவண்ணாமலை ஏந் வந்தாய் என்று கண் கலங்கியவாறு கேட்டார்கள். நேற்று நீ படம் பார்த்துத்துகொண்டிருக்குகும் பொழுது நாங்கள் வந்தோம், அந்த அறையில் புழுக்கம் மற்றும் நாற்றம் பொருக்க முடியவில்லை எநரார்கள்.
எனக்கும் கண் கலங்கிவிட்டது, என் அம்மா எப்பொழுது அழுதாலும் மனம் தாங்காது, வெளிப்படையாக காட்டாவிட்டாலும் உள்ளே இருக்குகும். இந்த தடவை திருவண்ணாமலை வந்த பிறகு உணர்வுகளை கட்டுப்படுத்தக்கூடாது எந்று நினைத்து நாநும் அழுதவாரே என்னை நம்பும் மாறு கேட்டுக்கொண்டேந்.
-
“Time Collapse” And A Broken Brain
when did I read this article? today or last week? 🙂
from Facebook http://ift.tt/1wdIGEF
via IFTTT -
நாத்திகமும் தத்துவமும்
//இங்கே இந்துமதம் என்பது வெறும் நம்பிக்கை அல்ல. அதில்தான் நம்முடைய பல்லாயிரமாண்டு மரபும் பண்பாடும் மெய்ஞானமும் சிந்தனையும் தொகுக்கப்பட்டுள்ளது. அதை துறக்கும்போது நாம் பிள்ளைகளை பண்பாட்டுப்பின்னணி அற்றவர்களாக வளர்க்கிறோம்
…
இப்படி மதத்தை விலக்குகிறோம் என்று நம் மரபின் பண்பாட்டையும் சிந்தனையையும் இளமையிலேயே விலக்கி பிள்ளைகளை அதிதூய உழைக்கும் இயந்திரங்களாக, வெறிகொண்ட நுகர்வோராக, எதையும் புரிந்துகொள்ளமுடியாத வீணர்களாக, அதை மறைக்க எள்ளிநகையாட மட்டுமே தெரிந்த அசடுகளாக ‘அறிவியல் முறைப்படி’ வளர்க்கிறோம்//
from Facebook http://ift.tt/10bOohB
via IFTTT -
http://t.co/nCXu8qd603 Hindu Tamil @VENMURASU Vizha. மதங்களுக்குள் இருக்கிற கதைகள் நமக்கு தேவை: கமல்ஹாசன் பேச்சு. #Venmurasu
http://t.co/nCXu8qd603 Hindu Tamil @VENMURASU Vizha. மதங்களுக்குள் இருக்கிற கதைகள் நமக்கு தேவை: கமல்ஹாசன் பேச்சு. #Venmurasu
from Twitter http://ift.tt/1tDuC95November 10, 2014 at 01:00PM
via IFTTT -
@VENMURASU Vizha 2014. Well organized and scheduled. Thanks to Vishnupuram Illakkiya Vattam. Wish it went live for all #venmurasu
@VENMURASU Vizha 2014. Well organized and scheduled. Thanks to Vishnupuram Illakkiya Vattam. Wish it went live for all #venmurasu
from Twitter http://ift.tt/1tDuC95November 09, 2014 at 09:54PM
via IFTTT -
@jeyamohanwriter என் அடியார் அது செய்யார், செய்தாரேல் நன்று செய்தார்
@jeyamohanwriter என் அடியார் அது செய்யார், செய்தாரேல் நன்று செய்தார்
from Twitter http://ift.tt/1tDuC95November 06, 2014 at 04:59PM
via IFTTT -
”என்ன சேறது மாமி, அது அப்டித்தான்!”
//ஆனாலும் அந்த துறவின் பின்னால் உள்ள குரூரம் கூரிய சவரக்கத்தி முனைபோல அச்சுறுத்தவே செய்கிறது. ஆடையை கழற்றுவது போல பாசங்களை கழற்றலாமா என்ன? ஞானத்தின் பின்னால் எப்போதுமே ஒரு குரூரம் இருக்கிறது. ஞானம் அஞ்ஞானத்தை நிராகரிப்பதன் குரூரம் அது. பேதமையின் எளிமையை காலெடுத்து தாண்டிச்செல்வதன் குரூரம். அதை ஞானத்திலிருந்து பிரிக்க முடியாது.//
from Facebook http://ift.tt/1o6w3eD
via IFTTT