அண்ணா இன்று முதன் முறையாக என்னிடம் பேசினார்.
நேற்று திருப்பதி சென்று கோவிந்தாவை தரிசனம் செய்து பிரசாதம் எடுத்து சென்று ஶ்ரீ ஶ்ரீ அண்ணாவிடம் கொடுத்தவுடன் அண்ணா “ஆஹா” என்றார்.
பரம திருப்தி.
அண்ணா இன்று முதன் முறையாக என்னிடம் பேசினார்.
நேற்று திருப்பதி சென்று கோவிந்தாவை தரிசனம் செய்து பிரசாதம் எடுத்து சென்று ஶ்ரீ ஶ்ரீ அண்ணாவிடம் கொடுத்தவுடன் அண்ணா “ஆஹா” என்றார்.
பரம திருப்தி.