இன்று திரு சந்தான கோபலன் அவர்கள் அண்ணாவிடம் நம்முடைய இணையதளம் செய்தவராக அறிமுகம் செய்தார்.
நானும் அம்மாவும் அண்ணாவிடம் நாம ஜபம் எடுத்துக்கொண்டோம். ‘ராம ராம’ என்று சொல்லிவிட்டு ‘சொல்லிண்டே இரு’ என்றார்.
அண்ணாவின் கிருபையால் நாம ஜெபம் தொடர்ந்து சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.