இன்று தமிழ் ஹிண்டுவில் எம்.ஜி.ஆரின் 100 பகுதியில், நேற்று, இன்று, நாளை எம்.ஜி.ஆரின் ஸ்டில் பார்த்தவுடன் சின்ன வயதில் அப்பா அம்மாவுடன் படம் பார்த்த ஞாபகம், எம்.ஜி.ஆருடைய அந்த பனை ஒலை தொப்பியும், ஸ்டைலும், பாடல் வரிகளும் மறக்க முடியாதவை..
from Facebook https://www.youtube.com/watch?v=DlEEL1stXKw
via IFTTT
Category: facebook
-
Paadum Pothu Naan Thendral Kaatru
-
Jeyamohan
//தாகூர் சொன்னார், ”மிக மெல்லிய குரலில் பேசிய காந்திதான் மிக அதிகமான மக்களிடம் பேசினார்,” என்று. காந்தி உணர்ச்சிகளை தூண்டவில்லை. நம்மிடம் இருக்கும் உணர்ச்சி களே அடங்கும் விதத்தில்தான் அவர் எப்போதும் பேசினார்.
தேர்தல் களம் என்பது நாம் வேறுவழியில்லாமல் அரசியலைக் கவனிக்கும் நேரம். மேடைகளிலும் தொலைக்காட்சிகளிலும் பேசுபவர்களைக் கூர்ந்து பார்ப்போம். யார் உணர்ச்சி பிரவாகமாகப் பேசுகிறாரோ அவர் வெறும் நடிகர் என்று புரிந்துகொள்வோம். அவர் ஹிட்லரின் வடிவம். நம் சிந்தனையை நோக்கி பேசுபவர்தான் அரசியல்வாதி.//
from Facebook http://ift.tt/1RpX3TU
via IFTTT -
//தாகூர் சொன்னார், ”மிக மெல்லிய குரலில் பேசிய காந்திதான் மிக அதிகமான மக்களிடம் பேசினார்,” என்று. காந்தி உணர்ச்சிகளை தூண்டவில்லை. நம்மிடம் இருக்கும் உணர்ச்சி களே அடங்கும் விதத்தில்தான் அவர் எப்போதும் பேசினார். தேர்தல் களம் என்பது நாம் வேறுவழியில்லாமல் அரசியலைக் கவனிக்கும் நேரம். மேடைகளிலும் தொலைக்காட்சிகளிலும் பேசுபவர்களைக் கூர்ந்து பார்ப்போம். யார் உணர்ச்சி பிரவாகமாகப் பேசுகிறாரோ அவர் வெறும் நடிகர் என்று புரிந்துகொள்வோம். அவர் ஹிட்லரின் வடிவம். நம் சிந்தனையை நோக்கி பேசுபவர்தான் அரசியல்வாதி.//
from Facebook
via IFTTT -
//நான்பேசிக்கொண்டிருப்பது ஒழுக்கம் பற்றி. நீங்கள் சொல்லும் ‘சாமர்த்தியம்’ அந்த ஒழுக்கத்துக்கு எதிரானது. முதல்விஷயம், அந்தப்பணத்தைப்பெற்றுக்கொண்டால் நீங்களும் ஊழலில் பங்காளி ஆகிவிடுகிறீர்கள். ஊழலைக் கண்டிக்கும் தார்மீக உரிமை உங்களுக்கில்லை. அதை நியாயப்படுத்துகிறீர்கள். இரண்டு, அந்தப்பணத்தைப்பெற்றுக்கொண்டு ஊழலே செய்யாத உத்தமருக்கு ஓட்டுப்போடவா மனம் வரும்? மேலும் ஊழல்செய்து மேலும் பணம் தருபவரைத்தானே மனம் நாடும்? மானுட இயற்கையே அதுதானே?//
from Facebook
via IFTTT -
ஜனநாயக ஒழுக்கம்
//நான்பேசிக்கொண்டிருப்பது ஒழுக்கம் பற்றி. நீங்கள் சொல்லும் ‘சாமர்த்தியம்’ அந்த ஒழுக்கத்துக்கு எதிரானது.
முதல்விஷயம், அந்தப்பணத்தைப்பெற்றுக்கொண்டால் நீங்களும் ஊழலில் பங்காளி ஆகிவிடுகிறீர்கள். ஊழலைக் கண்டிக்கும் தார்மீக உரிமை உங்களுக்கில்லை. அதை நியாயப்படுத்துகிறீர்கள்.
இரண்டு, அந்தப்பணத்தைப்பெற்றுக்கொண்டு ஊழலே செய்யாத உத்தமருக்கு ஓட்டுப்போடவா மனம் வரும்? மேலும் ஊழல்செய்து மேலும் பணம் தருபவரைத்தானே மனம் நாடும்? மானுட இயற்கையே அதுதானே?//
from Facebook http://ift.tt/1XJtXjK
via IFTTT -
#DevadevanForDesktops
புரியல, முயற்சி செய்யனும். வடிவமைப்பு கலக்கல்…
from Facebook http://ift.tt/1S7CtaS
via IFTTT